Home » » என்னை மிரட்டிப் பார்க்காதீர்கள் தமிழர்களே : விஷால் கடும் ஆத்திரம்

என்னை மிரட்டிப் பார்க்காதீர்கள் தமிழர்களே : விஷால் கடும் ஆத்திரம்


சமீபத்தில் வலைதளம் ஒன்றில் , தமிழக மக்கள் சோம்பேறிகள் ,
அவங்களுக்கு மதுக்கடை போதும்  என்ற தலைப்பில் விஷால் கூறியதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

இது முற்றிலும் தவறான செய்தி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார் . மேலும், தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கின்றேன்.

என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியைவெளியிட்டுள்ள   வலைத்தளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற வலைதளத்தில் உண்டாக்கப்படும் செய்தியால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கிறார்கள்.

மேலும் சமீப காலமாக முகம் தெரியாத நபர்கள் போன் மூலம் (+96896520944 , +19196382854, +14436360331 ) தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். என்னை மிரட்டிப் பார்க்காதீர்கள். நான் உங்களில் ஒருவன், கலைஞன்.

இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.       இவ்வாறு விஷால் தரப்பில் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.Thanks & Regards Johnson Pro
இப்படி ஒரு வாட்ஸ்ஆப் செய்தி பரவி வருகிறது. எப்பொதுமே மொழி, இனம், மதங்களைக் கடந்தது சினிமா. இதில் ஒருவர் மீது மட்டும் அடையாளத் தாக்குதல் நடத்துவது அநாகரீகமான செயல் என்பது தான் உண்மை.
கலை மொழிகளுக்கு அப்பாற்பட்டது.

Popular Posts